சூழல் வசனங்கள் யாத்திராகமம் 23:24
யாத்திராகமம் 23:2

தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

לֹֽא
யாத்திராகமம் 23:7

கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

לֹֽא
யாத்திராகமம் 23:8

பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.

כִּ֤י
யாத்திராகமம் 23:18

எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

לֹֽא
யாத்திராகமம் 23:19

உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

לֹֽא
யாத்திராகமம் 23:32

அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

לֹֽא
யாத்திராகமம் 23:33

அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.

כִּ֤י
Thou
shalt
not
לֹֽאlōʾloh
bow
down
תִשְׁתַּחֲוֶ֤הtištaḥăweteesh-ta-huh-VEH
gods,
their
to
לֵאלֹֽהֵיהֶם֙lēʾlōhêhemlay-loh-hay-HEM
nor
וְלֹ֣אwĕlōʾveh-LOH
serve
תָֽעָבְדֵ֔םtāʿobdēmta-ove-DAME
them,
nor
וְלֹ֥אwĕlōʾveh-LOH
do
תַֽעֲשֶׂ֖הtaʿăśeta-uh-SEH
works:
their
after
כְּמַֽעֲשֵׂיהֶ֑םkĕmaʿăśêhemkeh-ma-uh-say-HEM
but
כִּ֤יkee
thou
shalt
utterly
הָרֵס֙hārēsha-RASE
overthrow
תְּהָ֣רְסֵ֔םtĕhārĕsēmteh-HA-reh-SAME
quite
and
them,
וְשַׁבֵּ֥רwĕšabbērveh-sha-BARE
break
down
תְּשַׁבֵּ֖רtĕšabbērteh-sha-BARE
their
images.
מַצֵּבֹֽתֵיהֶֽם׃maṣṣēbōtêhemma-tsay-VOH-tay-HEM