சூழல் வசனங்கள் யாத்திராகமம் 22:27
யாத்திராகமம் 22:6

அக்கினி எழும்பி, முள்ளுக்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.

כִּֽי
யாத்திராகமம் 22:7

ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.

כִּֽי
யாத்திராகமம் 22:10

ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,

כִּֽי
யாத்திராகமம் 22:21

அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.

כִּֽי
யாத்திராகமம் 22:23

அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,

כִּ֣י, אֵלַ֔י
is
כִּ֣יkee
am
הִ֤ואhiwheev
is
For
that
כְסוּתֹה֙kĕsûtōhheh-soo-TOH
his
לְבַדָּ֔הּlĕbaddāhleh-va-DA
covering
הִ֥ואhiwheev
only,
it
his
שִׂמְלָת֖וֹśimlātôseem-la-TOH
raiment
skin:
his
לְעֹר֑וֹlĕʿōrôleh-oh-ROH
for
בַּמֶּ֣הbammeba-MEH
wherein
shall
he
יִשְׁכָּ֔בyiškābyeesh-KAHV
sleep?
pass,
to
come
shall
it
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
and
כִּֽיkee
when
he
יִצְעַ֣קyiṣʿaqyeets-AK
crieth
אֵלַ֔יʾēlayay-LAI
unto
hear;
will
I
that
וְשָֽׁמַעְתִּ֖יwĕšāmaʿtîveh-sha-ma-TEE
me,
כִּֽיkee
for
חַנּ֥וּןḥannûnHA-noon
gracious.
I
אָֽנִי׃ʾānîAH-nee