சூழல் வசனங்கள் யாத்திராகமம் 19:4
யாத்திராகமம் 19:6

நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 19:7

மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 19:11

மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.

עַל
யாத்திராகமம் 19:16

மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.

עַל, אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 19:20

கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

עַל
how
אַתֶּ֣םʾattemah-TEM
Ye
seen
רְאִיתֶ֔םrĕʾîtemreh-ee-TEM
have
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
what
I
עָשִׂ֖יתִיʿāśîtîah-SEE-tee
did
unto
the
לְמִצְרָ֑יִםlĕmiṣrāyimleh-meets-RA-yeem
Egyptians,
bare
I
and
וָֽאֶשָּׂ֤אwāʾeśśāʾva-eh-SA
you
on
אֶתְכֶם֙ʾetkemet-HEM
wings,
עַלʿalal
eagles'
כַּנְפֵ֣יkanpêkahn-FAY
brought
and
נְשָׁרִ֔יםnĕšārîmneh-sha-REEM
you
unto
וָֽאָבִ֥אwāʾābiʾva-ah-VEE
myself.
אֶתְכֶ֖םʾetkemet-HEM


אֵלָֽי׃ʾēlāyay-LAI