சூழல் வசனங்கள் யாத்திராகமம் 18:14
யாத்திராகமம் 18:1

தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,

חֹתֵ֣ן, מֹשֶׁ֔ה, כָּל, אֲשֶׁ֨ר
யாத்திராகமம் 18:2

மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,

חֹתֵ֣ן, מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 18:3

அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.

אֲשֶׁ֨ר
யாத்திராகமம் 18:5

மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங் கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:

אֲשֶׁר
யாத்திராகமம் 18:6

எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.

מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 18:8

பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.

כָּל, אֲשֶׁ֨ר, כָּל
யாத்திராகமம் 18:9

கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:

כָּל, אֲשֶׁר
யாத்திராகமம் 18:10

உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

אֲשֶׁ֨ר
யாத்திராகமம் 18:13

மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.

מֹשֶׁ֔ה, מִן, עַד
யாத்திராகமம் 18:22

அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.

כָּל, הַדָּבָ֤ר, וְכָל
யாத்திராகமம் 18:23

இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.

הַדָּבָ֤ר, הַזֶּה֙, כָּל
யாத்திராகமம் 18:26

அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.

הַדָּבָ֤ר, מֹשֶׁ֔ה, וְכָל
is
saw
law
וַיַּרְא֙wayyarva-yahr
in
father
Moses'
חֹתֵ֣ןḥōtēnhoh-TANE
when
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
And
אֵ֛תʾētate

כָּלkālkahl
all
אֲשֶׁרʾăšeruh-SHER
that
ה֥וּאhûʾhoo
he
עֹשֶׂ֖הʿōśeoh-SEH
did
to
the
לָעָ֑םlāʿāmla-AM
people,
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
he
מָֽהma
What
thing
הַדָּבָ֤רhaddābārha-da-VAHR
this
הַזֶּה֙hazzehha-ZEH
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
thou
אַתָּ֤הʾattâah-TA
doest
עֹשֶׂה֙ʿōśehoh-SEH
to
the
people?
לָעָ֔םlāʿāmla-AM
why
מַדּ֗וּעַmaddûaʿMA-doo-ah
thou
אַתָּ֤הʾattâah-TA
sittest
יוֹשֵׁב֙yôšēbyoh-SHAVE
thyself
alone,
לְבַדֶּ֔ךָlĕbaddekāleh-va-DEH-ha
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
people
הָעָ֛םhāʿāmha-AM
stand
נִצָּ֥בniṣṣābnee-TSAHV
by
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
from
thee
מִןminmeen
morning
בֹּ֥קֶרbōqerBOH-ker
unto
עַדʿadad
even?
עָֽרֶב׃ʿārebAH-rev