சூழல் வசனங்கள் யாத்திராகமம் 17:10
யாத்திராகமம் 17:2

அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

מֹשֶׁ֔ה, מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 17:6

அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 17:9

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

בַּֽעֲמָלֵ֑ק
யாத்திராகமம் 17:16

அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

בַּֽעֲמָלֵ֑ק
did
So
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
Joshua
יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
as
כַּֽאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
had
אָֽמַרʾāmarAH-mahr
said
Moses
לוֹ֙loh
fought
and
him,
to
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
with
Amalek:
לְהִלָּחֵ֖םlĕhillāḥēmleh-hee-la-HAME
Moses,
and
בַּֽעֲמָלֵ֑קbaʿămālēqba-uh-ma-LAKE
Aaron,
וּמֹשֶׁה֙ûmōšehoo-moh-SHEH
and
Hur
אַֽהֲרֹ֣ןʾahărōnah-huh-RONE
went
up
וְח֔וּרwĕḥûrveh-HOOR
top
the
to
עָל֖וּʿālûah-LOO
of
the
hill.
רֹ֥אשׁrōšrohsh


הַגִּבְעָֽה׃haggibʿâha-ɡeev-AH