சூழல் வசனங்கள் யாத்திராகமம் 17:1
யாத்திராகமம் 17:2

அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

מַ֖יִם
யாத்திராகமம் 17:3

ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.

עַל
யாத்திராகமம் 17:6

அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

מַ֖יִם
யாத்திராகமம் 17:7

இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

עַל
யாத்திராகமம் 17:9

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

עַל
யாத்திராகமம் 17:16

அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

עַל
there
was
וַ֠יִּסְעוּwayyisʿûVA-yees-oo
journeyed
And
כָּלkālkahl
all
congregation
the
עֲדַ֨תʿădatuh-DAHT
of
the
בְּנֵֽיbĕnêbeh-NAY
children
יִשְׂרָאֵ֧לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel
wilderness
מִמִּדְבַּרmimmidbarmee-meed-BAHR
the
from
סִ֛יןsînseen
of
Sin,
after
לְמַסְעֵיהֶ֖םlĕmasʿêhemleh-mahs-ay-HEM
their
journeys,
עַלʿalal
according
to
פִּ֣יpee
the
commandment
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord,
of
וַֽיַּחֲנוּ֙wayyaḥănûva-ya-huh-NOO
and
pitched
בִּרְפִידִ֔יםbirpîdîmbeer-fee-DEEM
in
Rephidim:
no
and
וְאֵ֥יןwĕʾênveh-ANE
water
מַ֖יִםmayimMA-yeem
to
drink.
for
לִשְׁתֹּ֥תlištōtleesh-TOTE
the
people
הָעָֽם׃hāʿāmha-AM