சூழல் வசனங்கள் யாத்திராகமம் 12:19
யாத்திராகமம் 12:3

நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.

כָּל
யாத்திராகமம் 12:15

புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.

כִּ֣י׀, כָּל, אֹכֵ֣ל, וְנִכְרְתָ֞ה, הַנֶּ֤פֶשׁ, הַהִוא֙
யாத்திராகமம் 12:16

முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.

כָּל
யாத்திராகமம் 12:20

புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.

כָּל
யாத்திராகமம் 12:22

ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்படவேண்டாம்.

לֹ֥א
யாத்திராகமம் 12:40

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.

יִשְׂרָאֵ֔ל
யாத்திராகமம் 12:41

நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

כָּל
யாத்திராகமம் 12:43

மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

כָּל
யாத்திராகமம் 12:46

அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக் கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது.

לֹ֥א
யாத்திராகமம் 12:47

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.

כָּל
யாத்திராகமம் 12:50

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

כָּל
Seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days
יָמִ֔יםyāmîmya-MEEM
leaven
no
be
there
שְׂאֹ֕רśĕʾōrseh-ORE
shall
לֹ֥אlōʾloh
found
יִמָּצֵ֖אyimmāṣēʾyee-ma-TSAY
in
your
houses:
בְּבָֽתֵּיכֶ֑םbĕbāttêkembeh-va-tay-HEM
for
כִּ֣י׀kee
whosoever
כָּלkālkahl
eateth
אֹכֵ֣לʾōkēloh-HALE
leavened,
is
which
that
מַחְמֶ֗צֶתmaḥmeṣetmahk-MEH-tset
off
cut
וְנִכְרְתָ֞הwĕnikrĕtâveh-neek-reh-TA
be
הַנֶּ֤פֶשׁhannepešha-NEH-fesh
shall
soul
that
even
הַהִוא֙hahiwha-heev
congregation
the
from
מֵֽעֲדַ֣תmēʿădatmay-uh-DAHT
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
stranger,
a
be
he
whether
בַּגֵּ֖רbaggērba-ɡARE
or
born
וּבְאֶזְרַ֥חûbĕʾezraḥoo-veh-ez-RAHK
in
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets