சூழல் வசனங்கள் யாத்திராகமம் 12:15
யாத்திராகமம் 12:3

நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.

כָּל
யாத்திராகமம் 12:10

அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.

עַד, עַד
யாத்திராகமம் 12:16

முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.

כָּל, אַ֚ךְ
யாத்திராகமம் 12:19

ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டு போவான்.

כִּ֣י׀, כָּל, אֹכֵ֣ל, וְנִכְרְתָ֞ה, הַנֶּ֤פֶשׁ, הַהִוא֙
யாத்திராகமம் 12:20

புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.

כָּל
யாத்திராகமம் 12:22

ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்படவேண்டாம்.

עַד
யாத்திராகமம் 12:24

இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

עַד
யாத்திராகமம் 12:41

நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

כָּל
யாத்திராகமம் 12:43

மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

כָּל
யாத்திராகமம் 12:47

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.

כָּל
யாத்திராகமம் 12:50

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

כָּל
Seven
שִׁבְעַ֤תšibʿatsheev-AT
days
יָמִים֙yāmîmya-MEEM
unleavened
bread;
shall
מַצּ֣וֹתmaṣṣôtMA-tsote
ye
eat
תֹּאכֵ֔לוּtōʾkēlûtoh-HAY-loo
even
אַ֚ךְʾakak
day
first
בַּיּ֣וֹםbayyômBA-yome
the
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
away
put
shall
ye
תַּשְׁבִּ֥יתוּtašbîtûtahsh-BEE-too
leaven
שְּׂאֹ֖רśĕʾōrseh-ORE
out
of
your
houses:
מִבָּֽתֵּיכֶ֑םmibbāttêkemmee-ba-tay-HEM
for
כִּ֣י׀kee
whosoever
כָּלkālkahl
eateth
אֹכֵ֣לʾōkēloh-HALE
leavened
bread
חָמֵ֗ץḥāmēṣha-MAYTS
cut
be
shall
וְנִכְרְתָ֞הwĕnikrĕtâveh-neek-reh-TA
off
הַנֶּ֤פֶשׁhannepešha-NEH-fesh
soul
הַהִוא֙hahiwha-heev
that
from
מִיִּשְׂרָאֵ֔לmiyyiśrāʾēlmee-yees-ra-ALE
Israel.
מִיּ֥וֹםmiyyômMEE-yome
day
הָֽרִאשֹׁ֖ןhāriʾšōnha-ree-SHONE
first
עַדʿadad
the
from
until
day,
י֥וֹםyômyome
seventh
the
הַשְּׁבִעִֽי׃haššĕbiʿîha-sheh-vee-EE