சூழல் வசனங்கள் யாத்திராகமம் 10:6
யாத்திராகமம் 10:12

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.

עַל, עַל
யாத்திராகமம் 10:13

அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப் பண்ணினார்; விடியக்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.

עַל, מִצְרַיִם֒
யாத்திராகமம் 10:18

அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

וַיֵּצֵ֖א
யாத்திராகமம் 10:21

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

עַל, עַל
யாத்திராகமம் 10:22

மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.

עַל
யாத்திராகமம் 10:23

மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.

לֹֽא
யாத்திராகமம் 10:26

எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.

לֹֽא
யாத்திராகமம் 10:29

அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.

לֹֽא
And
they
shall
fill
וּמָֽלְא֨וּûmālĕʾûoo-ma-leh-OO
thy
houses,
בָתֶּ֜יךָbottêkāvoh-TAY-ha
houses
the
and
וּבָתֵּ֣יûbottêoo-voh-TAY
of
all
כָלkālhahl
thy
servants,
עֲבָדֶיךָ֮ʿăbādêkāuh-va-day-HA
houses
the
and
וּבָתֵּ֣יûbottêoo-voh-TAY
of
all
כָלkālhahl
the
Egyptians;
מִצְרַיִם֒miṣrayimmeets-ra-YEEM
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
neither
לֹֽאlōʾloh
seen,
have
רָא֤וּrāʾûra-OO
thy
fathers,
fathers'
אֲבֹתֶ֙יךָ֙ʾăbōtêkāuh-voh-TAY-HA
thy
וַֽאֲב֣וֹתwaʾăbôtva-uh-VOTE
nor
fathers
אֲבֹתֶ֔יךָʾăbōtêkāuh-voh-TAY-ha
since
the
day
מִיּ֗וֹםmiyyômMEE-yome
were
they
that
הֱיוֹתָם֙hĕyôtāmhay-yoh-TAHM
upon
עַלʿalal
the
earth
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
unto
עַ֖דʿadad
day.
הַיּ֣וֹםhayyômHA-yome
this
הַזֶּ֑הhazzeha-ZEH
And
he
turned
וַיִּ֥פֶןwayyipenva-YEE-fen
out
went
and
himself,
וַיֵּצֵ֖אwayyēṣēʾva-yay-TSAY
from
מֵעִ֥םmēʿimmay-EEM
Pharaoh.
פַּרְעֹֽה׃parʿōpahr-OH