சூழல் வசனங்கள் பிரசங்கி 7:20
பிரசங்கி 7:6

மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.

כִּ֣י
பிரசங்கி 7:9

உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

כִּ֣י
பிரசங்கி 7:13

தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?

כִּ֣י, אֲשֶׁ֥ר
பிரசங்கி 7:19

நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.

אֲשֶׁ֥ר
பிரசங்கி 7:21

சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.

אֲשֶׁ֥ר
பிரசங்கி 7:22

அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்கு தெரியுமே.

אֲשֶׁ֥ר
there
כִּ֣יkee
is
For
man
אָדָ֔םʾādāmah-DAHM
not
a
אֵ֥יןʾênane
just
צַדִּ֖יקṣaddîqtsa-DEEK
earth,
upon
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
doeth
יַעֲשֶׂהyaʿăśeya-uh-SEH
good,
טּ֖וֹבṭôbtove
and
sinneth
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not.
יֶחֱטָֽא׃yeḥĕṭāʾyeh-hay-TA