சூழல் வசனங்கள் உபாகமம் 7:19
உபாகமம் 7:1

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர் பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி

יְהוָ֣ה, אֲשֶׁר, אַתָּ֥ה
உபாகமம் 7:6

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் தெரிந்துகொண்டார்.

אֱלֹהֶ֑יךָ, יְהוָ֣ה
உபாகமம் 7:12

இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,

אֲשֶׁ֥ר
உபாகமம் 7:13

உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

אֲשֶׁר
உபாகமம் 7:16

உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும்.

יְהוָ֤ה, אֱלֹהֶ֙יךָ֙
உபாகமம் 7:18

உன் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியர் யாவருக்கும் செய்ததையும்,

אֲשֶׁר, יְהוָ֣ה
உபாகமம் 7:21

அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

יְהוָ֤ה, אֱלֹהֶ֙יךָ֙
temptations
The
הַמַּסֹּ֨תhammassōtha-ma-SOTE
great
הַגְּדֹלֹ֜תhaggĕdōlōtha-ɡeh-doh-LOTE
which
אֲשֶׁרʾăšeruh-SHER
saw,
eyes
רָא֣וּrāʾûra-OO
thine
עֵינֶ֗יךָʿênêkāay-NAY-ha
and
the
signs,
וְהָֽאֹתֹ֤תwĕhāʾōtōtveh-ha-oh-TOTE
wonders,
the
and
וְהַמֹּֽפְתִים֙wĕhammōpĕtîmveh-ha-moh-feh-TEEM
hand,
and
the
וְהַיָּ֤דwĕhayyādveh-ha-YAHD
mighty
הַֽחֲזָקָה֙haḥăzāqāhha-huh-za-KA
arm,
out
stretched
the
וְהַזְּרֹ֣עַwĕhazzĕrōaʿveh-ha-zeh-ROH-ah
and
הַנְּטוּיָ֔הhannĕṭûyâha-neh-too-YA
whereby
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
out:
brought
הוֹצִֽאֲךָ֖hôṣiʾăkāhoh-tsee-uh-HA
thee
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
the
thy
God
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
so
כֵּֽןkēnkane
do
the
Lord
יַעֲשֶׂ֞הyaʿăśeya-uh-SEH
shall
thy
יְהוָ֤הyĕhwâyeh-VA
God
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
unto
all
לְכָלlĕkālleh-HAHL
people
the
הָ֣עַמִּ֔יםhāʿammîmHA-ah-MEEM
of
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
אַתָּ֥הʾattâah-TA
art
afraid.
יָרֵ֖אyārēʾya-RAY

מִפְּנֵיהֶֽם׃mippĕnêhemmee-peh-nay-HEM