சூழல் வசனங்கள் உபாகமம் 4:34
உபாகமம் 4:3

பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.

אֲשֶׁר
உபாகமம் 4:7

நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

אֲשֶׁר
உபாகமம் 4:8

இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

אֲשֶׁר
உபாகமம் 4:9

ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,

אֲשֶׁר
உபாகமம் 4:13

நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

לָכֶ֜ם
உபாகமம் 4:15

கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.

יְהוָ֧ה
உபாகமம் 4:18

பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,

אֲשֶׁר
உபாகமம் 4:32

தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல் உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ:

אֲשֶׁר
உபாகமம் 4:40

நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.

יְהוָ֧ה
உபாகமம் 4:44

இதுவே மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த பிரமாணம்.

אֲשֶׁר
another
א֣וֹ׀ʾôoh
and
Or
הֲנִסָּ֣הhănissâhuh-nee-SA
assayed
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
God
hath
לָ֠בוֹאlābôʾLA-voh
to
go
לָקַ֨חַתlāqaḥatla-KA-haht
take
nation
a
ל֣וֹloh
him
from
the
גוֹי֮gôyɡoh
midst
nation,
of
מִקֶּ֣רֶבmiqqerebmee-KEH-rev
by
temptations,
גּוֹי֒gôyɡoh
by
signs,
בְּמַסֹּת֩bĕmassōtbeh-ma-SOTE
wonders,
by
and
בְּאֹתֹ֨תbĕʾōtōtbeh-oh-TOTE
and
by
war,
וּבְמֽוֹפְתִ֜יםûbĕmôpĕtîmoo-veh-moh-feh-TEEM
hand,
mighty
a
by
וּבְמִלְחָמָ֗הûbĕmilḥāmâoo-veh-meel-ha-MA
and
וּבְיָ֤דûbĕyādoo-veh-YAHD
arm,
out
stretched
a
by
חֲזָקָה֙ḥăzāqāhhuh-za-KA
and
וּבִזְר֣וֹעַûbizrôaʿoo-veez-ROH-ah
terrors,
and
by
נְטוּיָ֔הnĕṭûyâneh-too-YA
great
וּבְמֽוֹרָאִ֖יםûbĕmôrāʾîmoo-veh-moh-ra-EEM
all
to
according
גְּדֹלִ֑יםgĕdōlîmɡeh-doh-LEEM
that
כְּ֠כֹלkĕkōlKEH-hole
did
the
אֲשֶׁרʾăšeruh-SHER
Lord
your
עָשָׂ֨הʿāśâah-SA
God
לָכֶ֜םlākemla-HEM
Egypt
in
you
for
יְהוָ֧הyĕhwâyeh-VA
before
your
eyes?
אֱלֹֽהֵיכֶ֛םʾĕlōhêkemay-loh-hay-HEM


בְּמִצְרַ֖יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem


לְעֵינֶֽיךָ׃lĕʿênêkāleh-ay-NAY-ha