சூழல் வசனங்கள் உபாகமம் 29:21
உபாகமம் 29:1

ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

הַבְּרִ֔ית
உபாகமம் 29:4

ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.

הַזֶּֽה׃
உபாகமம் 29:20

அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.

יְהוָה֙
உபாகமம் 29:24

அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.

הַזֶּֽה׃
உபாகமம் 29:27

கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,

הַזֶּֽה׃
உபாகமம் 29:28

அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.

יְהוָה֙, הַזֶּֽה׃
shall
separate
And
וְהִבְדִּיל֤וֹwĕhibdîlôveh-heev-dee-LOH
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
him
unto
evil
לְרָעָ֔הlĕrāʿâleh-ra-AH
all
of
out
מִכֹּ֖לmikkōlmee-KOLE
the
tribes
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
of
Israel,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
all
to
according
כְּכֹל֙kĕkōlkeh-HOLE
the
curses
אָל֣וֹתʾālôtah-LOTE
of
the
covenant
הַבְּרִ֔יתhabbĕrîtha-beh-REET
written
are
that
הַכְּתוּבָ֕הhakkĕtûbâha-keh-too-VA
book
of
בְּסֵ֥פֶרbĕsēperbeh-SAY-fer
the
הַתּוֹרָ֖הhattôrâha-toh-RA
law:
in
this
הַזֶּֽה׃hazzeha-ZEH