சூழல் வசனங்கள் உபாகமம் 23:5
உபாகமம் 23:4

நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலிபேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.

אֶת
உபாகமம் 23:7

ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய்.

כִּ֥י
உபாகமம் 23:10

இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,

אֶל, אֶל
உபாகமம் 23:11

சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன்.

אֶל
உபாகமம் 23:13

உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்.

אֶת
உபாகமம் 23:14

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.

יְהוָ֨ה, וְלֹֽא
உபாகமம் 23:15

தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.

אֶל
உபாகமம் 23:17

இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக் கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக் கூடாது.

וְלֹֽא
உபாகமம் 23:18

வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

יְהוָ֥ה, יְהוָ֥ה
உபாகமம் 23:21

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.

יְהוָ֤ה, אֱלֹהֶ֙יךָ֙
உபாகமம் 23:23

உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.

אֱלֹהֶ֙יךָ֙
not
would
Nevertheless
וְלֹֽאwĕlōʾveh-LOH
Lord
the
אָבָ֞הʾābâah-VA
thy
יְהוָ֤הyĕhwâyeh-VA
God
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
hearken
לִשְׁמֹ֣עַlišmōaʿleesh-MOH-ah
unto
אֶלʾelel
Balaam;
בִּלְעָ֔םbilʿāmbeel-AM
turned
the
Lord
וַיַּֽהֲפֹךְ֩wayyahăpōkva-YA-huh-foke
but
thy
יְהוָ֨הyĕhwâyeh-VA
God
אֱלֹהֶ֧יךָʾĕlōhêkāay-loh-HAY-ha

לְּךָ֛lĕkāleh-HA
the
curse
אֶתʾetet
blessing
a
into
הַקְּלָלָ֖הhaqqĕlālâha-keh-la-LA
unto
thee,
because
לִבְרָכָ֑הlibrākâleev-ra-HA
loved
thee.
כִּ֥יkee
the
Lord
אֲהֵֽבְךָ֖ʾăhēbĕkāuh-hay-veh-HA
thy
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha