சூழல் வசனங்கள் உபாகமம் 20:5
உபாகமம் 20:2

நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:

אֶל, אֶל
உபாகமம் 20:6

திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அநுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும்.

הָאִ֞ישׁ, וְלֹ֣א, יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ, פֶּן, יָמוּת֙, בַּמִּלְחָמָ֔ה, וְאִ֥ישׁ, אַחֵ֖ר
உபாகமம் 20:7

ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத்திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

הָאִ֞ישׁ, וְלֹ֣א, יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ, פֶּן, יָמוּת֙, בַּמִּלְחָמָ֔ה, וְאִ֥ישׁ, אַחֵ֖ר
உபாகமம் 20:8

பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

הַשֹּֽׁטְרִים֮, אֶל, מִֽי, יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ
உபாகமம் 20:9

அதிபதிகள் ஜனங்களோடே பேசிமுடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.

אֶל
உபாகமம் 20:10

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

אֶל
உபாகமம் 20:11

அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.

הָעָ֣ם
உபாகமம் 20:14

ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

אֲשֶׁ֨ר
உபாகமம் 20:18

அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

אֲשֶׁ֨ר
உபாகமம் 20:19

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

אֶל
is
there
shall
וְדִבְּר֣וּwĕdibbĕrûveh-dee-beh-ROO
speak
And
הַשֹּֽׁטְרִים֮haššōṭĕrîmha-shoh-teh-REEM
officers
אֶלʾelel
the
unto
הָעָ֣םhāʿāmha-AM
people,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
the
מִֽיmee
saying,
הָאִ֞ישׁhāʾîšha-EESH
What
man
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
hath
built
בָּנָ֤הbānâba-NA
house,
a
בַֽיִתbayitVA-yeet
new
חָדָשׁ֙ḥādāšha-DAHSH
not
hath
and
וְלֹ֣אwĕlōʾveh-LOH
dedicated
חֲנָכ֔וֹḥănākôhuh-na-HOH
go
him
let
it?
יֵלֵ֖ךְyēlēkyay-LAKE
and
return
וְיָשֹׁ֣בwĕyāšōbveh-ya-SHOVE
to
his
house,
לְבֵית֑וֹlĕbêtôleh-vay-TOH
lest
פֶּןpenpen
he
die
יָמוּת֙yāmûtya-MOOT
in
the
battle,
בַּמִּלְחָמָ֔הbammilḥāmâba-meel-ha-MA
man
another
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
and
אַחֵ֖רʾaḥērah-HARE
dedicate
יַחְנְכֶֽנּוּ׃yaḥnĕkennûyahk-neh-HEH-noo