சூழல் வசனங்கள் உபாகமம் 2:26
உபாகமம் 2:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:

לֵאמֹֽר׃
உபாகமம் 2:17

கர்த்தர் என்னை நோக்கி:

לֵאמֹֽר׃
உபாகமம் 2:29

எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.

אֶל
உபாகமம் 2:30

ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

מֶ֣לֶךְ
உபாகமம் 2:37

அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

אֶל
And
I
sent
וָֽאֶשְׁלַ֤חwāʾešlaḥva-esh-LAHK
messengers
מַלְאָכִים֙malʾākîmmahl-ah-HEEM
wilderness
the
of
out
מִמִּדְבַּ֣רmimmidbarmee-meed-BAHR
of
Kedemoth
קְדֵמ֔וֹתqĕdēmôtkeh-day-MOTE
unto
אֶלʾelel
Sihon
סִיח֖וֹןsîḥônsee-HONE
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Heshbon
חֶשְׁבּ֑וֹןḥešbônhesh-BONE
with
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
peace,
שָׁל֖וֹםšālômsha-LOME
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE