சூழல் வசனங்கள் உபாகமம் 19:2
உபாகமம் 19:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
உபாகமம் 19:3

கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப் போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய்.

אַרְצְךָ֔, יְהוָ֣ה
உபாகமம் 19:7

இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

עָרִ֖ים
உபாகமம் 19:10

அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.

אַרְצְךָ֔, אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
உபாகமம் 19:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖, לְרִשְׁתָּֽהּ׃
three
cities
Thou
שָׁל֥וֹשׁšālôšsha-LOHSH
shalt
עָרִ֖יםʿārîmah-REEM
separate
תַּבְדִּ֣ילtabdîltahv-DEEL
midst
the
in
thee
for
לָ֑ךְlāklahk
land,
thy
of
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
which
אַרְצְךָ֔ʾarṣĕkāar-tseh-HA
the
Lord
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
God
thy
יְהוָ֣הyĕhwâyeh-VA
giveth
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thee
to
possess
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
it.
לְךָ֖lĕkāleh-HA


לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA