சூழல் வசனங்கள் உபாகமம் 17:2
உபாகமம் 17:1

பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்.

אֲשֶׁ֨ר, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 17:5

அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

אֶת, אֶת, אֶת, שְׁעָרֶ֔יךָ, אֶת, אֶת
உபாகமம் 17:8

உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 17:11

அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.

אֲשֶׁר, אֲשֶׁר
உபாகமம் 17:12

அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

אֲשֶׁר, אֶת
உபாகமம் 17:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

כִּֽי, אֲשֶׁ֨ר, נֹתֵ֣ן
உபாகமம் 17:15

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אִ֣ישׁ
உபாகமம் 17:16

அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.

אֶת
உபாகமம் 17:18

அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,

אֶת
உபாகமம் 17:19

இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,

אֶת
If
כִּֽיkee
there
be
found
יִמָּצֵ֤אyimmāṣēʾyee-ma-TSAY
among
בְקִרְבְּךָ֙bĕqirbĕkāveh-keer-beh-HA
you,
within
any
בְּאַחַ֣דbĕʾaḥadbeh-ah-HAHD
gates
thy
of
שְׁעָרֶ֔יךָšĕʿārêkāsheh-ah-RAY-ha
which
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
giveth
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
thee,
man
לָ֑ךְlāklahk
or
אִ֣ישׁʾîšeesh
woman,
אֽוֹʾôoh
that
אִשָּׁ֗הʾiššâee-SHA
hath
wrought
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

יַֽעֲשֶׂ֧הyaʿăśeya-uh-SEH
wickedness
אֶתʾetet
in
the
sight
הָרַ֛עhāraʿha-RA
Lord
the
of
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
thy
God,
יְהוָֽהyĕhwâyeh-VA
in
transgressing
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
his
covenant,
לַֽעֲבֹ֥רlaʿăbōrla-uh-VORE


בְּרִיתֽוֹ׃bĕrîtôbeh-ree-TOH