சூழல் வசனங்கள் உபாகமம் 16:21
உபாகமம் 16:2

கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:3

நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

לֹֽא
உபாகமம் 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:7

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப்பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.

אֲשֶׁ֥ר, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:10

அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

יְהוָ֥ה
உபாகமம் 16:14

உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;

אֲשֶׁ֥ר
உபாகமம் 16:17

ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אֲשֶׁ֥ר
உபாகமம் 16:19

நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

לֹֽא
உபாகமம் 16:20

நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

אֲשֶׁ֥ר, יְהוָ֥ה
Thou
shalt
not
לֹֽאlōʾloh
plant
תִטַּ֥עtiṭṭaʿtee-TA
grove
a
thee
לְךָ֛lĕkāleh-HA
of
any
אֲשֵׁרָ֖הʾăšērâuh-shay-RA
trees
כָּלkālkahl
near
unto
עֵ֑ץʿēṣayts
altar
the
אֵ֗צֶלʾēṣelA-tsel
of
the
Lord
מִזְבַּ֛חmizbaḥmeez-BAHK
God,
thy
יְהוָ֥הyĕhwâyeh-VA
which
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thou
shalt
make
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thee.
תַּֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh


לָּֽךְ׃lāklahk