சூழல் வசனங்கள் உபாகமம் 16:17
உபாகமம் 16:2

கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, לָֽךְ׃
உபாகமம் 16:7

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப்பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.

אֲשֶׁ֥ר, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:10

அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

יְהוָ֥ה
உபாகமம் 16:14

உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;

אֲשֶׁ֥ר
உபாகமம் 16:20

நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, לָֽךְ׃
உபாகமம் 16:21

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אֲשֶׁ֥ר
உபாகமம் 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

אֲשֶׁ֥ר, יְהוָ֥ה
shall
give
אִ֖ישׁʾîšeesh
Every
man
able,
is
he
as
כְּמַתְּנַ֣תkĕmattĕnatkeh-ma-teh-NAHT

יָד֑וֹyādôya-DOH
blessing
the
to
according
כְּבִרְכַּ֛תkĕbirkatkeh-veer-KAHT
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
thy
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
hath
given
נָֽתַןnātanNA-tahn
thee.
לָֽךְ׃lāklahk