சூழல் வசனங்கள் உபாகமம் 15:10
உபாகமம் 15:3

அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.

יָדֶֽךָ׃
உபாகமம் 15:4

எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,

יְבָֽרֶכְךָ֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 15:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.

יְהוָ֣ה
உபாகமம் 15:8

அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.

ל֑וֹ
உபாகமம் 15:9

விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.

ל֑וֹ
உபாகமம் 15:14

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.

ל֔וֹ
உபாகமம் 15:15

நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

יְהוָ֣ה
உபாகமம் 15:18

அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Thou
shalt
surely
נָת֤וֹןnātônna-TONE
give
תִּתֵּן֙tittēntee-TANE
not
shall
grieved
be
ל֔וֹloh
and
heart
וְלֹֽאwĕlōʾveh-LOH
thine
him,
יֵרַ֥עyēraʿyay-RA
givest
thou
when
לְבָֽבְךָ֖lĕbābĕkāleh-va-veh-HA
that
unto
him:
בְּתִתְּךָ֣bĕtittĕkābeh-tee-teh-HA
because
ל֑וֹloh
thing
this
כִּ֞יkee
for
בִּגְלַ֣ל׀biglalbeeɡ-LAHL
bless
shall
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
Lord
the
הַזֶּ֗הhazzeha-ZEH
thy
God
יְבָֽרֶכְךָ֙yĕbārekkāyeh-va-rek-HA
thee
in
all
יְהוָ֣הyĕhwâyeh-VA
works,
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
and
in
all
בְּכָֽלbĕkālbeh-HAHL
puttest
thou
that
מַעֲשֶׂ֔ךָmaʿăśekāma-uh-SEH-ha
thine
hand
וּבְכֹ֖לûbĕkōloo-veh-HOLE
unto.
מִשְׁלַ֥חmišlaḥmeesh-LAHK


יָדֶֽךָ׃yādekāya-DEH-ha