சூழல் வசனங்கள் உபாகமம் 14:21
உபாகமம் 14:1

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

לַֽיהוָ֖ה, לֹ֣א
உபாகமம் 14:2

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

כִּ֣י, עַ֤ם, קָדוֹשׁ֙, אַתָּ֔ה, לַֽיהוָ֖ה, אֱלֹהֶ֑יךָ
உபாகமம் 14:7

அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

לֹ֣א
உபாகமம் 14:8

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.

לֹ֣א
உபாகமம் 14:9

ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

אֲשֶׁר
உபாகமம் 14:10

சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

לֹ֣א
உபாகமம் 14:12

நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

לֹֽא
உபாகமம் 14:23

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

אֲשֶׁר
உபாகமம் 14:24

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

כִּ֣י, לֹ֣א
உபாகமம் 14:26

அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

אֲשֶׁר
உபாகமம் 14:27

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

אֲשֶׁר, לֹ֣א, כִּ֣י
உபாகமம் 14:29

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

כִּ֣י
art
is
of
לֹ֣אlōʾloh
Ye
תֹֽאכְל֣וּtōʾkĕlûtoh-heh-LOO
not
shall
כָלkālhahl
eat
any
that
dieth
thing
נְ֠בֵלָהnĕbēlâNEH-vay-la
itself:
of
stranger
לַגֵּ֨רlaggērla-ɡARE
the
unto
it
that
אֲשֶׁרʾăšeruh-SHER
gates,
בִּשְׁעָרֶ֜יךָbišʿārêkābeesh-ah-RAY-ha
thy
in
thou
shalt
תִּתְּנֶ֣נָּהtittĕnennâtee-teh-NEH-na
give
that
he
may
וַֽאֲכָלָ֗הּwaʾăkālāhva-uh-ha-LA
eat
or
א֤וֹʾôoh
it;
thou
mayest
מָכֹר֙mākōrma-HORE
sell
it
unto
an
לְנָכְרִ֔יlĕnokrîleh-noke-REE
alien:
כִּ֣יkee
for
עַ֤םʿamam
people
an
holy
קָדוֹשׁ֙qādôška-DOHSH
thou
אַתָּ֔הʾattâah-TA
Lord
the
unto
לַֽיהוָ֖הlayhwâlai-VA
thy
God.
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
Thou
shalt
not
לֹֽאlōʾloh
seethe
תְבַשֵּׁ֥לtĕbaššēlteh-va-SHALE
a
kid
גְּדִ֖יgĕdîɡeh-DEE
milk.
in
his
בַּֽחֲלֵ֥בbaḥălēbba-huh-LAVE
mother's
אִמּֽוֹ׃ʾimmôee-moh