சூழல் வசனங்கள் உபாகமம் 11:11
உபாகமம் 11:4

எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,

אֲשֶׁ֨ר
உபாகமம் 11:6

பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

אֲשֶׁ֨ר
உபாகமம் 11:8

ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,

עֹֽבְרִ֥ים
உபாகமம் 11:10

நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

אֲשֶׁ֨ר, שָׁ֙מָּה֙, לְרִשְׁתָּ֔הּ
உபாகமம் 11:21

அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.

אֲשֶׁ֨ר, הַשָּׁמַ֖יִם
உபாகமம் 11:24

உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.

אֲשֶׁ֨ר
is
and
But
וְהָאָ֗רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
the
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
land,
אַתֶּ֜םʾattemah-TEM
whither
עֹֽבְרִ֥יםʿōbĕrîmoh-veh-REEM
ye
שָׁ֙מָּה֙šāmmāhSHA-MA
go

לְרִשְׁתָּ֔הּlĕrištāhleh-reesh-TA
to
possess
land
a
אֶ֥רֶץʾereṣEH-rets
it,
hills
הָרִ֖יםhārîmha-REEM
of
and
וּבְקָעֹ֑תûbĕqāʿōtoo-veh-ka-OTE
valleys,
rain
לִמְטַ֥רlimṭarleem-TAHR
of
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
the
of
heaven:
תִּשְׁתֶּהtišteteesh-TEH
drinketh
water
מָּֽיִם׃māyimMA-yeem