சூழல் வசனங்கள் உபாகமம் 11:10
உபாகமம் 11:2

உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,

לֹ֣א, אֲשֶׁ֤ר
உபாகமம் 11:3

அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும்,

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:4

எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,

אֲשֶׁ֨ר
உபாகமம் 11:6

பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

אֲשֶׁ֨ר
உபாகமம் 11:8

ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:11

நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

אֲשֶׁ֨ר, שָׁ֙מָּה֙, לְרִשְׁתָּ֔הּ
உபாகமம் 11:17

இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:21

அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.

אֲשֶׁ֨ר
உபாகமம் 11:24

உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.

אֲשֶׁ֨ר
உபாகமம் 11:27

இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,

אֶֽת
உபாகமம் 11:28

எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 11:29

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.

בָא
is
כִּ֣יkee
it
For
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
the
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
land,
אַתָּ֤הʾattâah-TA
whither
בָאbāʾva
thou
goest
שָׁ֙מָּה֙šāmmāhSHA-MA
in

לְרִשְׁתָּ֔הּlĕrištāhleh-reesh-TA
to
possess
not
לֹ֣אlōʾloh
it,
as
the
כְאֶ֤רֶץkĕʾereṣheh-EH-rets
land
of
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
Egypt,
from
הִ֔ואhiwheev
whence
out,
came
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
ye
יְצָאתֶ֖םyĕṣāʾtemyeh-tsa-TEM
where
thou
מִשָּׁ֑םmiššāmmee-SHAHM
sowedst
אֲשֶׁ֤רʾăšeruh-SHER

thy
תִּזְרַע֙tizraʿteez-RA
seed,
and
אֶֽתʾetet
wateredst
foot,
thy
with
זַרְעֲךָ֔zarʿăkāzahr-uh-HA
as
a
garden
וְהִשְׁקִ֥יתָwĕhišqîtāveh-heesh-KEE-ta
of
herbs:
בְרַגְלְךָ֖bĕraglĕkāveh-rahɡ-leh-HA


כְּגַ֥ןkĕgankeh-ɡAHN


הַיָּרָֽק׃hayyārāqha-ya-RAHK