சூழல் வசனங்கள் உபாகமம் 10:11
உபாகமம் 10:2

நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

אֶת
உபாகமம் 10:5

அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.

אֶת
உபாகமம் 10:8

அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.

יְהוָה֙, אֶת, אֶת
உபாகமம் 10:9

ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.

יְהוָה֙
உபாகமம் 10:12

இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,

אֶת, אֶת
உபாகமம் 10:13

நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

אֶת, יְהוָה֙
உபாகமம் 10:14

இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

אֲשֶׁר
உபாகமம் 10:19

நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.

אֶת
உபாகமம் 10:20

உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.

אֶת
உபாகமம் 10:21

அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.

אֲשֶׁר, אֶת
thy
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord
אֵלַ֔יʾēlayay-LAI
unto
me,
ק֛וּםqûmkoom
Arise,
לֵ֥ךְlēklake
take
journey
לְמַסַּ֖עlĕmassaʿleh-ma-SA
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
people,
הָעָ֑םhāʿāmha-AM
in
go
may
they
that
וְיָבֹ֙אוּ֙wĕyābōʾûveh-ya-VOH-OO
and
possess
וְיִֽירְשׁ֣וּwĕyîrĕšûveh-yee-reh-SHOO

אֶתʾetet
the
land,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
sware
I
נִשְׁבַּ֥עְתִּיnišbaʿtîneesh-BA-tee
unto
their
fathers
לַֽאֲבֹתָ֖םlaʾăbōtāmla-uh-voh-TAHM
to
give
לָתֵ֥תlātētla-TATE
unto
them.
לָהֶֽם׃lāhemla-HEM