சூழல் வசனங்கள் தானியேல் 9:23
தானியேல் 9:9

அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்தாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.

כִּ֥י
தானியேல் 9:11

இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.

כִּ֥י
தானியேல் 9:25

இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

דָבָ֗ר
thee;
art
At
בִּתְחִלַּ֨תbitḥillatbeet-hee-LAHT
the
beginning
of
תַּחֲנוּנֶ֜יךָtaḥănûnêkāta-huh-noo-NAY-ha
thy
supplications
יָצָ֣אyāṣāʾya-TSA
forth,
came
דָבָ֗רdābārda-VAHR
commandment
the
וַאֲנִי֙waʾăniyva-uh-NEE
and
I
בָּ֣אתִיbāʾtîBA-tee
am
come
לְהַגִּ֔ידlĕhaggîdleh-ha-ɡEED
shew
to
כִּ֥יkee
for
חֲמוּד֖וֹתḥămûdôthuh-moo-DOTE
greatly
beloved:
thou
אָ֑תָּהʾāttâAH-ta
understand
therefore
וּבִין֙ûbînoo-VEEN
the
matter,
בַּדָּבָ֔רbaddābārba-da-VAHR
and
consider
וְהָבֵ֖ןwĕhābēnveh-ha-VANE
the
vision.
בַּמַּרְאֶֽה׃bammarʾeba-mahr-EH