சூழல் வசனங்கள் தானியேல் 3:3
தானியேல் 3:1

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

נְבוּכַדְנֶצַּ֣ר
தானியேல் 3:2

பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.

סִגְנַיָּ֣א, וּֽפַחֲוָתָ֡א, שִׁלְטֹנֵ֣י, לַחֲנֻכַּ֣ת, צַלְמָ֔א, דִּ֥י, הֲקֵ֖ים
தானியேல் 3:5

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.

דִּ֥י, הֲקֵ֖ים
தானியேல் 3:7

ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.

דִּ֥י, הֲקֵ֖ים
தானியேல் 3:8

அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி,

דִּ֥י
தானியேல் 3:9

ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே நீர் என்றும் வாழ்க.

מַלְכָּ֑א
தானியேல் 3:12

பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

דִּ֥י
தானியேல் 3:14

நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?

דִּ֥י
தானியேல் 3:18

விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

מַלְכָּ֑א, דִּ֥י
தானியேல் 3:19

அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,

דִּ֥י
தானியேல் 3:22

ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

דִּ֥י
தானியேல் 3:24

அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.

נְבוּכַדְנֶצַּ֣ר
தானியேல் 3:27

தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

סִגְנַיָּ֣א
தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

דִּ֥י
Then
בֵּאדַ֡יִןbēʾdayinbay-DA-yeen
gathered
together
מִֽתְכַּנְּשִׁ֡יןmitĕkkannĕšînmee-teh-ka-neh-SHEEN
were
the
אֲחַשְׁדַּרְפְּנַיָּ֡אʾăḥašdarpĕnayyāʾuh-hahsh-dahr-peh-na-YA
princes,
governors,
סִגְנַיָּ֣אsignayyāʾseeɡ-na-YA
the
and
וּֽפַחֲוָתָ֡אûpaḥăwātāʾoo-fa-huh-va-TA
captains,
the
אֲדַרְגָּזְרַיָּ֣אʾădargozrayyāʾuh-dahr-ɡoze-ra-YA
judges,
treasurers,
גְדָבְרַיָּא֩gĕdobrayyāʾɡeh-dove-ra-YA
the
the
דְּתָ֨בְרַיָּ֜אdĕtābĕrayyāʾdeh-TA-veh-ra-YA
counsellers,
the
תִּפְתָּיֵ֗אtiptāyēʾteef-ta-YAY
sheriffs,
and
וְכֹל֙wĕkōlveh-HOLE
all
rulers
the
שִׁלְטֹנֵ֣יšilṭōnêsheel-toh-NAY
provinces,
the
of
מְדִֽינָתָ֔אmĕdînātāʾmeh-dee-na-TA
unto
the
dedication
לַחֲנֻכַּ֣תlaḥănukkatla-huh-noo-KAHT
image
the
of
צַלְמָ֔אṣalmāʾtsahl-MA
that
דִּ֥יdee
up;
הֲקֵ֖יםhăqêmhuh-KAME
set
had
נְבוּכַדְנֶצַּ֣רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
Nebuchadnezzar
king
the
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
and
they
stood
וְקָֽאְמִין֙wĕqāʾĕmînveh-ka-eh-MEEN
before
לָקֳבֵ֣לlāqŏbēlla-koh-VALE
image
the
צַלְמָ֔אṣalmāʾtsahl-MA
that
דִּ֥יdee
had
הֲקֵ֖יםhăqêmhuh-KAME
set
up.
Nebuchadnezzar
נְבוּכַדְנֶצַּֽר׃nĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR