சூழல் வசனங்கள் தானியேல் 3:24
தானியேல் 3:1

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

נְבוּכַדְנֶצַּ֣ר
தானியேல் 3:2

பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.

מַלְכָּֽא׃
தானியேல் 3:3

அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

נְבוּכַדְנֶצַּ֣ר
தானியேல் 3:5

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.

מַלְכָּֽא׃
தானியேல் 3:7

ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.

מַלְכָּֽא׃
தானியேல் 3:13

அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,

מַלְכָּֽא׃
தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

עָנֵ֨ה
and
אֱדַ֙יִן֙ʾĕdayinay-DA-YEEN
Then
נְבוּכַדְנֶצַּ֣רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
Nebuchadnezzar
the
מַלְכָּ֔אmalkāʾmahl-KA
king
was
תְּוַ֖הּtĕwahteh-VA
astonied,
and
up
וְקָ֣םwĕqāmveh-KAHM
rose
in
בְּהִתְבְּהָלָ֑הbĕhitbĕhālâbeh-heet-beh-ha-LA
haste,
spake,
עָנֵ֨הʿānēah-NAY
and
said
וְאָמַ֜רwĕʾāmarveh-ah-MAHR
unto
his
counsellers,
לְהַדָּֽבְר֗וֹהִיlĕhaddābĕrôhîleh-ha-da-veh-ROH-hee
Did
not
הֲלָא֩hălāʾhuh-LA
men
three
גֻבְרִ֨יןgubrînɡoov-REEN
cast
תְּלָתָ֜הtĕlātâteh-la-TA
we
רְמֵ֤ינָאrĕmênāʾreh-MAY-na
midst
לְגוֹאlĕgôʾleh-ɡOH
the
into
of
נוּרָא֙nûrāʾnoo-RA
the
fire?
bound
מְכַפְּתִ֔יןmĕkappĕtînmeh-ha-peh-TEEN
answered
They
עָנַ֤יִןʿānayinah-NA-yeen
and
said
וְאָמְרִין֙wĕʾomrînveh-ome-REEN
unto
the
king,
לְמַלְכָּ֔אlĕmalkāʾleh-mahl-KA
True,
יַצִּיבָ֖אyaṣṣîbāʾya-tsee-VA
O
king.
מַלְכָּֽא׃malkāʾmahl-KA