சூழல் வசனங்கள் தானியேல் 2:19
தானியேல் 2:11

ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.

דִֽי
தானியேல் 2:15

இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.

דִֽי
தானியேல் 2:26

ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.

דִֽי
தானியேல் 2:41

பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.

דִֽי
Then
אֱדַ֗יִןʾĕdayinay-DA-yeen
unto
Daniel
vision.
לְדָנִיֵּ֛אלlĕdāniyyēlleh-da-nee-YALE

בְּחֶזְוָ֥אbĕḥezwāʾbeh-hez-VA
night
a
דִֽיdee
in
secret
the
לֵילְיָ֖אlêlĕyāʾlay-leh-YA
was
רָזָ֣אrāzāʾra-ZA
revealed
גֲלִ֑יgălîɡuh-LEE
Then
אֱדַ֙יִן֙ʾĕdayinay-DA-YEEN
Daniel
דָּֽנִיֵּ֔אלdāniyyēlda-nee-YALE
blessed
בָּרִ֖ךְbārikba-REEK
the
God
לֶאֱלָ֥הּleʾĕlāhleh-ay-LA
of
heaven.
שְׁמַיָּֽא׃šĕmayyāʾsheh-ma-YA