சூழல் வசனங்கள் தானியேல் 11:5
தானியேல் 11:6

அவர்கள் சில வருஷங்களுக்குப்பின்பு ஒருவரோடொருவர் சம்பந்தம்பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

מֶֽלֶךְ
தானியேல் 11:13

சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தினசேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.

רַ֖ב
தானியேல் 11:23

ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய் நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான்.

וּמִן
தானியேல் 11:35

அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.

וּמִן
shall
be
one
וְיֶחֱזַ֥קwĕyeḥĕzaqveh-yeh-hay-ZAHK
strong,
be
shall
מֶֽלֶךְmelekMEH-lek
And
the
king
הַנֶּ֖גֶבhannegebha-NEH-ɡev
south
the
of
וּמִןûminoo-MEEN
and
of
שָׂרָ֑יוśārāywsa-RAV
princes;
his
strong
be
shall
וְיֶחֱזַ֤קwĕyeḥĕzaqveh-yeh-hay-ZAHK
and
עָלָיו֙ʿālāywah-lav
he
above
him,
and
וּמָשָׁ֔לûmāšāloo-ma-SHAHL
have
dominion;
מִמְשָׁ֥לmimšālmeem-SHAHL
dominion
his
a
great
רַ֖בrabrahv
dominion.
מֶמְשַׁלְתּֽוֹ׃memšaltômem-shahl-TOH