சூழல் வசனங்கள் ஆமோஸ் 5:4
ஆமோஸ் 5:2

இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.

יִשְׂרָאֵ֑ל
ஆமோஸ் 5:3

நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

כִּ֣י
ஆமோஸ் 5:6

கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அறிவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி அதைப் பட்சிக்கும்.

יְהוָ֖ה
ஆமோஸ் 5:18

கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.

יְהוָ֖ה
ஆமோஸ் 5:20

கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?

יְהוָ֖ה
ஆமோஸ் 5:22

உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.

כִּ֣י
ஆமோஸ் 5:27

ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֛ר
For
כִּ֣יkee
thus
כֹ֥הhoh
saith
אָמַ֛רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
the
house
לְבֵ֣יתlĕbêtleh-VATE
Israel,
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
Seek
דִּרְשׁ֖וּנִיdiršûnîdeer-SHOO-nee
ye
me,
and
ye
shall
live:
וִֽחְיֽוּ׃wiḥĕyûVEE-heh-YOO