சூழல் வசனங்கள் ஆமோஸ் 4:11
ஆமோஸ் 4:3

அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டுபோவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֽה׃
ஆமோஸ் 4:6

ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்களே என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹֽא, שַׁבְתֶּ֥ם, עָדַ֖י, נְאֻם, יְהוָֽה׃
ஆமோஸ் 4:7

இதுவுமல்லாமல் அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.

אֶת
ஆமோஸ் 4:8

இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ண ΰ் குடிக்க பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீத்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹֽא, שַׁבְתֶּ֥ם, עָדַ֖י, נְאֻם, יְהוָֽה׃
ஆமோஸ் 4:9

கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹֽא, שַׁבְתֶּ֥ם, עָדַ֖י, נְאֻם, יְהוָֽה׃
ஆமோஸ் 4:10

எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹֽא, שַׁבְתֶּ֥ם, עָדַ֖י, נְאֻם, יְהוָֽה׃
some
I
have
הָפַ֣כְתִּיhāpaktîha-FAHK-tee
overthrown
overthrew
you,
as
God
בָכֶ֗םbākemva-HEM
of
כְּמַהְפֵּכַ֤תkĕmahpēkatkeh-ma-pay-HAHT

אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
Sodom
אֶתʾetet
Gomorrah,
and
סְדֹ֣םsĕdōmseh-DOME
and
ye
were
וְאֶתwĕʾetveh-ET
firebrand
a
as
עֲמֹרָ֔הʿămōrâuh-moh-RA
plucked
out
וַתִּהְי֕וּwattihyûva-tee-YOO
of
the
burning:
כְּא֖וּדkĕʾûdkeh-OOD
not
ye
have
yet
מֻצָּ֣לmuṣṣālmoo-TSAHL
returned
מִשְּׂרֵפָ֑הmiśśĕrēpâmee-seh-ray-FA
unto
וְלֹֽאwĕlōʾveh-LOH
me,
saith
שַׁבְתֶּ֥םšabtemshahv-TEM
the
Lord.
עָדַ֖יʿādayah-DAI


נְאֻםnĕʾumneh-OOM


יְהוָֽה׃yĕhwâyeh-VA