சூழல் வசனங்கள் ஆமோஸ் 3:6
ஆமோஸ் 3:3

இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?

אִם
ஆமோஸ் 3:4

தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை அகப்படாமலிருக்கும் பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?

אִם
ஆமோஸ் 3:5

குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?

לֹ֥א
ஆமோஸ் 3:7

கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

אִם
ஆமோஸ் 3:8

சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

לֹ֣א, לֹ֥א
it?
blown
be
אִםʾimeem
Shall
trumpet
יִתָּקַ֤עyittāqaʿyee-ta-KA
a
in
the
שׁוֹפָר֙šôpārshoh-FAHR
city,
people
the
בְּעִ֔ירbĕʿîrbeh-EER
and
וְעָ֖םwĕʿāmveh-AM
not
be
לֹ֣אlōʾloh
afraid?
be
there
יֶחֱרָ֑דוּyeḥĕrādûyeh-hay-RA-doo
shall
אִםʾimeem
evil
in
a
תִּהְיֶ֤הtihyetee-YEH
city,
Lord
and
רָעָה֙rāʿāhra-AH
the
hath
בְּעִ֔ירbĕʿîrbeh-EER
not
וַיהוָ֖הwayhwâvai-VA
done
לֹ֥אlōʾloh


עָשָֽׂה׃ʿāśâah-SA