சூழல் வசனங்கள் 2-samuel 9:12
2 சாமுவேல் 9:2

அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.

כָּל, כָּל
2 சாமுவேல் 9:3

அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.

כָּל, אֲשֶׁ֣ר
2 சாமுவேல் 9:5

அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.

כָּל, חַיָּ֖ה, נֶ֥פֶשׁ
2 சாமுவேல் 9:9

ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.

אִתְּכֶ֑ם
2 சாமுவேல் 9:10

ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நிமித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.

כָּל, אֲשֶׁ֣ר, אִתְּכֶ֑ם
2 சாமுவேல் 9:11

சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.

כָּל
is
is
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
And
זֹ֤אתzōtzote
God
This
the
אֽוֹתʾôtote
token
covenant
the
הַבְּרִית֙habbĕrîtha-beh-REET
of
אֲשֶׁרʾăšeruh-SHER
which
אֲנִ֣יʾănîuh-NEE
I
נֹתֵ֗ןnōtēnnoh-TANE
make
בֵּינִי֙bêniybay-NEE
between
every
and
you
me
וּבֵ֣ינֵיכֶ֔םûbênêkemoo-VAY-nay-HEM
and
וּבֵ֛יןûbênoo-VANE
creature
כָּלkālkahl
living
נֶ֥פֶשׁnepešNEH-fesh
that
with
חַיָּ֖הḥayyâha-YA
generations:
you,
for
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
perpetual
אִתְּכֶ֑םʾittĕkemee-teh-HEM


לְדֹרֹ֖תlĕdōrōtleh-doh-ROTE


עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM