சூழல் வசனங்கள் 2-samuel 4:11
2 சாமுவேல் 4:1

அப்னேர் எப்ரோனிலே செத்துப் போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.

אֶת, אֶת, אֶת
2 சாமுவேல் 4:2

சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவனான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.

אֶת, אֶת
2 சாமுவேல் 4:10

இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.

מִן
2 சாமுவேல் 4:12

அவர்களைக் கொன்றுபோடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப்போடவும், தன் சேவகருக்குக் கட்டளையிட்டான்; இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

אֶת
art
And
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
now
cursed
אָר֣וּרʾārûrah-ROOR
thou
אָ֑תָּהʾāttâAH-ta
from
מִןminmeen
the
earth,
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hath
opened
פָּצְתָ֣הpoṣtâpohts-TA

אֶתʾetet
her
mouth
פִּ֔יהָpîhāPEE-ha
to
receive
לָקַ֛חַתlāqaḥatla-KA-haht

blood
אֶתʾetet
brother's
דְּמֵ֥יdĕmêdeh-MAY
thy
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
from
thy
hand;
מִיָּדֶֽךָ׃miyyādekāmee-ya-DEH-ha