சூழல் வசனங்கள் 2-samuel 23:18
2 சாமுவேல் 23:5

என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

בְנֵי
2 சாமுவேல் 23:10

இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.

חֵ֑ת, בְנֵי, בָּאֵ֥י, שַֽׁעַר
2 சாமுவேல் 23:16

அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

בְנֵי, חֵ֑ת
Unto
Abraham
לְאַבְרָהָ֥םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
for
a
possession
לְמִקְנָ֖הlĕmiqnâleh-meek-NA
presence
the
in
לְעֵינֵ֣יlĕʿênêleh-ay-NAY
of
the
children
בְנֵיbĕnêveh-NAY
Heth,
of
חֵ֑תḥēthate
before
all
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
that
went
in
בָּאֵ֥יbāʾêba-A
gate
the
at
שַֽׁעַרšaʿarSHA-ar
of
his
city.
עִירֽוֹ׃ʿîrôee-ROH