சூழல் வசனங்கள் 2-samuel 23:16
2 சாமுவேல் 23:3

இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

אֶל
2 சாமுவேல் 23:5

என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

בְנֵי, אֶת
2 சாமுவேல் 23:6

பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.

אֶת, אֶת
2 சாமுவேல் 23:8

தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.

אֶת
2 சாமுவேல் 23:9

இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

אֶת
2 சாமுவேல் 23:10

இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.

חֵ֑ת, אֶת, אַבְרָהָם֙, בְּאָזְנֵ֣י, בְנֵי
2 சாமுவேல் 23:13

முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,

אֶל, אֶת
2 சாமுவேல் 23:14

தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.

אֶת
2 சாமுவேல் 23:17

கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

אֲשֶׁ֥ר
2 சாமுவேல் 23:18

யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.

בְנֵי, חֵ֑ת
2 சாமுவேல் 23:19

இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.

אֶת, אֶל
money
hearkened
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
And
אַבְרָהָם֮ʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶלʾelel
unto
עֶפְרוֹן֒ʿeprônef-RONE
Ephron;
weighed
וַיִּשְׁקֹ֤לwayyišqōlva-yeesh-KOLE
and
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
Abraham
Ephron
לְעֶפְרֹ֔ןlĕʿeprōnleh-ef-RONE
to
אֶתʾetet

the
הַכֶּ֕סֶףhakkesepha-KEH-sef
silver,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
he
had
דִּבֶּ֖רdibberdee-BER
named
audience
the
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
in
of
the
בְנֵיbĕnêveh-NAY
sons
of
חֵ֑תḥēthate
Heth,
אַרְבַּ֤עʾarbaʿar-BA
four
מֵאוֹת֙mēʾôtmay-OTE
hundred
שֶׁ֣קֶלšeqelSHEH-kel
shekels
of
כֶּ֔סֶףkesepKEH-sef
silver,
עֹבֵ֖רʿōbēroh-VARE
current
with
the
merchant.
לַסֹּחֵֽר׃lassōḥērla-soh-HARE