சூழல் வசனங்கள் 2-samuel 17:18
2 சாமுவேல் 17:1

பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

אֶל
2 சாமுவேல் 17:9

இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.

אֶל
2 சாமுவேல் 17:15

பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.

אֶל
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
God,
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
that
O
ל֥וּloo
Ishmael
יִשְׁמָעֵ֖אלyišmāʿēlyeesh-ma-ALE
might
live
יִֽחְיֶ֥הyiḥĕyeyee-heh-YEH
before
לְפָנֶֽיךָ׃lĕpānêkāleh-fa-NAY-ha