சூழல் வசனங்கள் 2-samuel 16:11
2 சாமுவேல் 16:2

ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.

אֶל, אֶל
2 சாமுவேல் 16:4

அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

אֶל
2 சாமுவேல் 16:5

தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

אֶל, יְהוָ֖ה
2 சாமுவேல் 16:6

சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.

אֶל
2 சாமுவேல் 16:9

அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה, אֶל
2 சாமுவேல் 16:10

அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்: தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
2 சாமுவேல் 16:15

அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.

בֵּ֑ן
art
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
angel
of
לָהּ֙lāhla
the
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
Lord
Behold,
her,
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
thou
with
child,
הִנָּ֥ךְhinnākhee-NAHK
bear
shalt
and
הָרָ֖הhārâha-RA
a
son,
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
and
shalt
call
בֵּ֑ןbēnbane
his
name
וְקָרָ֤אתwĕqārātveh-ka-RAHT
Ishmael;
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
because
יִשְׁמָעֵ֔אלyišmāʿēlyeesh-ma-ALE
hath
heard
כִּֽיkee
the
Lord
שָׁמַ֥עšāmaʿsha-MA

יְהוָ֖הyĕhwâyeh-VA
thy
affliction.
אֶלʾelel


עָנְיֵֽךְ׃ʿonyēkone-YAKE