சூழல் வசனங்கள் 2-samuel 13:12
2 சாமுவேல் 13:3

அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

עַד
2 சாமுவேல் 13:4

அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.

אַבְרָ֖ם
2 சாமுவேல் 13:15

பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

עַד
his
אַבְרָ֖םʾabrāmav-RAHM
Abram
יָשַׁ֣בyāšabya-SHAHV
dwelled
in
the
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
land
Canaan,
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
of
and
וְל֗וֹטwĕlôṭveh-LOTE
Lot
יָשַׁב֙yāšabya-SHAHV
dwelled
cities
the
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
in
of
the
הַכִּכָּ֔רhakkikkārha-kee-KAHR
plain,
tent
pitched
and
וַיֶּֽאֱהַ֖לwayyeʾĕhalva-yeh-ay-HAHL
toward
עַדʿadad
Sodom.
סְדֹֽם׃sĕdōmseh-DOME