சூழல் வசனங்கள் 2-samuel 11:25
2 சாமுவேல் 11:5

அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.

אֶת
2 சாமுவேல் 11:10

உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா?, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

אֶת
2 சாமுவேல் 11:11

உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.

אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
2 சாமுவேல் 11:12

அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.

שָׁנָ֑ה, אֶת
2 சாமுவேல் 11:13

தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

וַיְחִ֣י, אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
2 சாமுவேல் 11:14

காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

שָׁנָ֑ה, אֶת
2 சாமுவேல் 11:15

அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
2 சாமுவேல் 11:16

அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்களென்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

שָׁנָ֑ה, אֶת
2 சாமுவேல் 11:17

பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
2 சாமுவேல் 11:18

அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,

שָׁנָ֑ה, אֶת
2 சாமுவேல் 11:19

தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,

אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
2 சாமுவேல் 11:20

ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?

וַיְחִ֣י, שָׁנָ֑ה, אֶת
2 சாமுவேல் 11:21

எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.

וַיְחִ֣י, אַֽחֲרֵי֙, הֽוֹלִיד֣וֹ, אֶת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
2 சாமுவேல் 11:22

அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,

שָׁנָ֑ה, אֶת
2 சாமுவேல் 11:23

தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.

וַיְחִ֣י, אֶת, שָׁנָ֑ה, וַיּ֥וֹלֶד, בָּנִ֖ים, וּבָנֽוֹת׃
2 சாமுவேல் 11:24

அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.

וַיְחִ֣י, שָׁנָ֑ה, אֶת
2 சாமுவேல் 11:26

தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.

שָׁנָ֑ה, אֶת, אֶת
2 சாமுவேல் 11:27

துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

תֶּ֔רַח, אֶת, אֶת, אֶת
lived
And
וַיְחִ֣יwayḥîvai-HEE
Nahor
נָח֗וֹרnāḥôrna-HORE
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
begat
he
הֽוֹלִיד֣וֹhôlîdôhoh-lee-DOH

אֶתʾetet
Terah
תֶּ֔רַחteraḥTEH-rahk

nineteen
תְּשַֽׁעtĕšaʿteh-SHA
and
עֶשְׂרֵ֥הʿeśrēes-RAY

hundred
שָׁנָ֖הšānâsha-NA
an
וּמְאַ֣תûmĕʾatoo-meh-AT
years,
שָׁנָ֑הšānâsha-NA
and
begat
וַיּ֥וֹלֶדwayyôledVA-yoh-led
sons
בָּנִ֖יםbānîmba-NEEM
and
daughters.
וּבָנֽוֹת׃ûbānôtoo-va-NOTE