Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 11:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 11 » 2 சாமுவேல் 11:11 in Tamil

2 சாமுவேல் 11:11
உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.


2 சாமுவேல் 11:11 ஆங்கிலத்தில்

uriyaa Thaaveethai Nnokki: Pettiyum Isravaelum Yoothaavum Koodaarangalilae Thangi, En Aanndavanaakiya Yovaapum, En Aanndavanin Sevakarum Veliyilae Paalayamirangiyirukkaiyil, Naan Pusikkiratharkum, Kutikkiratharkum, En Manaiviyotae Sayanikkiratharkum, En Veettukkul Piravaesippaeno? Naan Appatich Seykirathillai Entu Ummutaiya Paerilum Ummutaiya Aaththumaavinpaerilum Aannaiyittuch Sollukiraen Entan.


Tags உரியா தாவீதை நோக்கி பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்
2 சாமுவேல் 11:11 Concordance 2 சாமுவேல் 11:11 Interlinear 2 சாமுவேல் 11:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 11