சூழல் வசனங்கள் 2-peter 2:1
2 பேதுரு 2:4

பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

וְהָאָ֖רֶץ
2 பேதுரு 2:5

பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

וְכָל
finished,
were
Thus
וַיְכֻלּ֛וּwaykullûvai-HOO-loo
heavens
the
and
הַשָּׁמַ֥יִםhaššāmayimha-sha-MA-yeem
the
earth
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
host
of
them.
צְבָאָֽם׃ṣĕbāʾāmtseh-va-AM