சூழல் வசனங்கள் 2-kings 24:4
2 இராஜாக்கள் 24:2

அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

אֶל
2 இராஜாக்கள் 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 24:7

எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.

וְלָֽקַחְתָּ֥
2 இராஜாக்கள் 24:10

அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 24:11

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.

אֶל
2 இராஜாக்கள் 24:20

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும் பண்ணினான்.

אֶל
But
כִּ֧יkee
unto
my
country,
אֶלʾelel
to
אַרְצִ֛יʾarṣîar-TSEE
and
kindred,
וְאֶלwĕʾelveh-EL
my
go
מֽוֹלַדְתִּ֖יmôladtîmoh-lahd-TEE
shalt
thou
תֵּלֵ֑ךְtēlēktay-LAKE
and
take
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
wife
a
אִשָּׁ֖הʾiššâee-SHA
unto
my
son
לִבְנִ֥יlibnîleev-NEE
Isaac.
לְיִצְחָֽק׃lĕyiṣḥāqleh-yeets-HAHK