சூழல் வசனங்கள் 2-kings 24:11
2 இராஜாக்கள் 24:2

அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

אֶל
2 இராஜாக்கள் 24:4

அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

אֶל
2 இராஜாக்கள் 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 24:10

அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 24:13

அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,

הַמָּ֑יִם
2 இராஜாக்கள் 24:20

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும் பண்ணினான்.

אֶל
water.
even
וַיַּבְרֵ֧ךְwayyabrēkva-yahv-RAKE
And
down
kneel
to
he
made
הַגְּמַלִּ֛יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
camels
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
his
without
לָעִ֖ירlāʿîrla-EER
the
אֶלʾelel
city
by
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
well
a
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
of
water
at
לְעֵ֣תlĕʿētleh-ATE
time
the
of
עֶ֔רֶבʿerebEH-rev
evening,
the
the
לְעֵ֖תlĕʿētleh-ATE
time
out
go
women
צֵ֥אתṣēttsate
that
to
draw
הַשֹּֽׁאֲבֹֽת׃haššōʾăbōtha-SHOH-uh-VOTE