சூழல் வசனங்கள் 2-kings 23:17
2 இராஜாக்கள் 23:9

மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தரம் பெற்றார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁ֖ר
2 இராஜாக்கள் 23:11

கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறை வீடு மட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.

הַשָּׂדֶה֙, אֲשֶׁר
2 இராஜாக்கள் 23:13

எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,

הַשָּׂדֶה֙
2 இராஜாக்கள் 23:16

யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.

אֲשֶׁ֥ר
2 இராஜாக்கள் 23:20

அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான்.

אֲשֶׁר
was
were
was
וַיָּ֣קָם׀wayyāqomva-YA-kome
were
was
שְׂדֵ֣הśĕdēseh-DAY
made
עֶפְר֗וֹןʿeprônef-RONE
were
sure
And
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
the
בַּמַּכְפֵּלָ֔הbammakpēlâba-mahk-pay-LA
field
of
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
Ephron,
לִפְנֵ֣יlipnêleef-NAY
which
Machpelah,
מַמְרֵ֑אmamrēʾmahm-RAY
in
which
before
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
Mamre,
וְהַמְּעָרָ֣הwĕhammĕʿārâveh-ha-meh-ah-RA
field,
the
cave
the
אֲשֶׁרʾăšeruh-SHER
and
which
בּ֔וֹboh
and
וְכָלwĕkālveh-HAHL
therein,
all
the
trees
הָעֵץ֙hāʿēṣha-AYTS
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
field,
the
in
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
that
all
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
in
the
בְּכָלbĕkālbeh-HAHL
borders
round
about,
גְּבֻל֖וֹgĕbulôɡeh-voo-LOH


סָבִֽיב׃sābîbsa-VEEV