சூழல் வசனங்கள் 2-kings 2:21
2 இராஜாக்கள் 2:5

எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

עַל
2 இராஜாக்கள் 2:7

தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

יְהוָ֨ה
2 இராஜாக்கள் 2:16

இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.

עַל
2 இராஜாக்கள் 2:19

பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.

יְהוָ֨ה
2 இராஜாக்கள் 2:22

எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

יְהוָ֨ה, אֱלֹהִ֧ים׀
2 இராஜாக்கள் 2:24

அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.

עַל
fall
to
And
וַיַּפֵּל֩wayyappēlva-ya-PALE
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
God
sleep
deep
אֱלֹהִ֧ים׀ʾĕlōhîmay-loh-HEEM
a
caused
תַּרְדֵּמָ֛הtardēmâtahr-day-MA
upon
עַלʿalal
Adam,
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
slept:
he
and
וַיִּישָׁ֑ןwayyîšānva-yee-SHAHN
and
he
took
וַיִּקַּ֗חwayyiqqaḥva-yee-KAHK
one
אַחַת֙ʾaḥatah-HAHT
ribs,
his
of
מִצַּלְעֹתָ֔יוmiṣṣalʿōtāywmee-tsahl-oh-TAV
and
closed
up
וַיִּסְגֹּ֥רwayyisgōrva-yees-ɡORE
the
flesh
בָּשָׂ֖רbāśārba-SAHR
instead
תַּחְתֶּֽנָּה׃taḥtennâtahk-TEH-na