சூழல் வசனங்கள் 2-kings 17:1
2 இராஜாக்கள் 17:9

செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள் மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,

וַיֹּ֤אמֶר, אֶל
2 இராஜாக்கள் 17:12

இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்.

בֶּן
2 இராஜாக்கள் 17:15

அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்து விட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று,

וַיֹּ֤אמֶר, אֶל
2 இராஜாக்கள் 17:17

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள்.

תִּשְׁעִ֥ים, שָׁנָ֖ה
2 இராஜாக்கள் 17:18

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதாகோத்திரமாத்திரமே மீதியாயிற்று.

אֶל
2 இராஜாக்கள் 17:24

அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்யாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.

בֶּן, תִּשְׁעִ֥ים
2 இராஜாக்கள் 17:25

அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.

בֶּן
2 இராஜாக்கள் 17:27

அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக் கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.

בֶּן
am
was
And
וַיְהִ֣יwayhîvai-HEE
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
when
בֶּןbenben
old
תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
ninety
שָׁנָ֖הšānâsha-NA

וְתֵ֣שַׁעwĕtēšaʿveh-TAY-sha
nine,
and
שָׁנִ֑יםšānîmsha-NEEM
years
appeared
וַיֵּרָ֨אwayyērāʾva-yay-RA
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
אֶלʾelel
to
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Abram,
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
and
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
him,
אֲנִיʾănîuh-NEE
I
God;
the
אֵ֣לʾēlale
Almighty
שַׁדַּ֔יšaddaysha-DAI
walk
הִתְהַלֵּ֥ךְhithallēkheet-ha-LAKE
before
me,
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
and
be
וֶֽהְיֵ֥הwehĕyēveh-heh-YAY
thou
perfect.
תָמִֽים׃tāmîmta-MEEM