சூழல் வசனங்கள் 2-kings 14:3
2 இராஜாக்கள் 14:7

அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.

אֶל, כָּל
2 இராஜாக்கள் 14:11

ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,

כָּל, כָּל
2 இராஜாக்கள் 14:16

யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

כָּל
2 இராஜாக்கள் 14:17

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

אֶל, ה֖וּא
2 இராஜாக்கள் 14:21

யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

אֶל
2 இராஜாக்கள் 14:22

ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக்கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

אֶל, אֶל
All
כָּלkālkahl
these
אֵ֙לֶּה֙ʾēllehA-LEH
were
joined
together
חָֽבְר֔וּḥābĕrûha-veh-ROO
in
אֶלʾelel
vale
the
עֵ֖מֶקʿēmeqA-mek
of
Siddim,
הַשִּׂדִּ֑יםhaśśiddîmha-see-DEEM
which
ה֖וּאhûʾhoo
sea.
is
the
יָ֥םyāmyahm
salt
הַמֶּֽלַח׃hammelaḥha-MEH-lahk