சூழல் வசனங்கள் 2-kings 1:2
2 இராஜாக்கள் 1:4

இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.

אֱלֹהִ֔ים
2 இராஜாக்கள் 1:6

அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.

אֱלֹהִ֔ים
2 இராஜாக்கள் 1:11

மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.

עַל
2 இராஜாக்கள் 1:15

அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப் போய்,

עַל
2 இராஜாக்கள் 1:16

அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களைஅனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֱלֹהִ֔ים
2 இராஜாக்கள் 1:17

எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

עַל
was
And
the
וְהָאָ֗רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
earth
הָיְתָ֥הhāytâhai-TA
was
without
תֹ֙הוּ֙tōhûTOH-HOO
form,
void;
וָבֹ֔הוּwābōhûva-VOH-hoo
and
and
וְחֹ֖שֶׁךְwĕḥōšekveh-HOH-shek
darkness
upon
עַלʿalal
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
deep.
the
of
תְה֑וֹםtĕhômteh-HOME
And
the
Spirit
וְר֣וּחַwĕrûaḥveh-ROO-ak
of
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
moved
מְרַחֶ֖פֶתmĕraḥepetmeh-ra-HEH-fet
upon
עַלʿalal
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
waters.
הַמָּֽיִם׃hammāyimha-MA-yeem